மேட்டுப்பாளையம் சாதி ஆணவக்கொலை

img

மேட்டுப்பாளையம் சாதி ஆணவக்கொலை பயங்கரம் கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் நடந்த சாதி ஆணவ கொலை சம்பவத்திற்கு காரணமான கொலை யாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமூக செயற் பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.